Thursday 24 February 2011

பெண்கள் பயான்

பெண்கள் பயான்
இன்ஷா அல்லாஹ் வரும் சனி கிழமை(26-02-2011) மக்ரிப் தொழுகைக்கு பின்  பங்களாப நகர் 3  வது தெருவில் பெண்கள் பயன் நடைபெறுகிறது.இதில் தொழுகை பின்பற்றாதவரின் நிலை மற்றும் இணைவைத்தல் என்ற தலைப்பில் அல்-இர்ஷாத் ஆலிமாக்கள் உரை ஆற்றுகிறார்கள்.இதை 33 வார்டு தௌஹீத்  சகோதரர்கள் ஏட்பாடு  செய்கின்றனர்.