Tuesday 22 February 2011

மேலப்பாளையம் கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்

மார்க்க விளக்கக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 19-2-11 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி மற்றும் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி ஆகியோர் உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.