மேலப்பாளையத்தில் 3 இடங்களில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 20.02.2011 அன்று ஆசுரா மேலத் தெரு, எக்கின் பிள்ளை மேலத் தெரு, முகம்மது லெப்பை தெரு ஆகிய மூன்று இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்-இர்ஷாத் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்