Sunday 23 January 2011
மேலப்பாளையத்தில் ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 22-1-11 அன்று ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர நிர்வாகிகள் மற்றும் வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகரத்தலைவர் ரோஷன் மற்றும் நகர நிர்வாகிகள் உரையாற்றினார்கள்..
Newer Post
Older Post
Home