Monday 24 January 2011

மேலப்பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 35 -ஆவது வார்டு சார்பாக ஆசுரா மேலத் தெருவில் கடந்த 23.01.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அல்-இர்ஷாத் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!