Sunday 28 November 2010

இஸ்லாமிய சொற்பொழிவு





27 .11 .2010 சனிக்கிழமை அன்று வாரந்திர   இஸ்லாமிய சொற்பொழிவு ௦ காஜா  நாயகம்  தெருவில் நடைபெற்றது .இதில்  TNTJ மேலாண்மை குழுத் தலைவர்
எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி  அவர்கள்
  "நாங்கள்  சொல்வது  என்ன?"  என்ற  தலைப்பிலும் ,
சகோதரர்  அப்துல்  கரீம்  M.I.Sc  அவர்கள் 
 "நபி  வழியே  நம்  வழி!"  என்ற  தலைப்பிலும்  உரை  ஆற்றினார்கள் .பல்வேறு  எதிர்ப்புகளுக்கு  
இடையில்  நடைபெற்ற இந்த  கூட்டத்தில்  அதிகமானோர்  பங்கு  பெற்றனர்