Tuesday 30 November 2010
மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 28-11-2010 அன்று இலவக கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மேலாண்மைக்குழு தலைவர்
ஷம்சுல்லஹா
அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயடைந்தனர்
Newer Post
Older Post
Home