Monday 25 October 2010

பெண்கள் பயான்

 கடந்த (17-10-2010) அன்று  16, அத்தியடி  கீழ  தெருவில்  பெண்கள்  பயான்  நடைபெற்றது    .
இதில் "தொழுகையின்  அவசியம் " மற்றும் "வாக்குறுதியை  பேணுவோம்"  என்ற  தலைப்பில்  அல் -இர்ஷாத்  ஆலிமாக்கள்  உரை  ஆற்றினார்கள்   .இதில்  திரளான  பெண்கள்  கலந்துகொண்ட்னர் .இந்த  நிகழ்ச்சி  33 வார்டு  TNTJ சகோதாரர்களால்  சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்