Monday 4 October 2010

நக்கீரனை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டத்தில் இன்று (4-10-2010)  நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செருப்பு மற்றும் துடப்பகட்டை போன்றவற்றுடன் வந்து சகோதர சகோதரிகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.