Thursday 7 October 2010

நக்கீரனை கண்டித்து நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டதில் கடந்த 6-10-2010 அன்று நக்கீரனை கண்டித்துநெல்லை சந்திப்பு ரயில்நிலையம் முன்புமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்க்கானோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்