Thursday 30 September 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது! – P.J யின் கண்டன உரை இன்று இமயம் டிவியில்!

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று வெளியானது. நீதி செத்து போய் விட்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு தொடர்பாக P.J  அவர்களின் கண்டன உரை இன்ஷா அல்லாஹ் இன்று (30-9-2010) இமயம் டிவியில் இரவு 10.30 மணிக்கு. காணத்வறாதீர்கள்!