தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளைய நகரப் பொதுக்குழு
கடந்த 25 .07 2010 அன்று நடைபெற்றது.அதில் நகர நிர்வாகிகள்
தேர்தெடுக்கப்பட்டனர். நகரத் தலைவராக சகோதரர் ரோசன்,
நகரச் செயலாராக சகோதரர் சிராஜ் பொருளராக சகோதரர் நிவாஸ்
நகரத் துணைத் தலைவராக சகோதரர் அஸ்ரப் துணைச் செயலாராக
சகோதரர் ஞானியார் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்